0
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் கிருஷ்ன ஜெயந்தி பூஜை முன்னிட்டு நேற்று(25.08.2016) வியாழக்கிழமை  அதிகாலை  மங்கள  ஆராத்தியுடன் ஆரம்பித்து மாலை குழந்தை கிருஷ்னன் வீதியுலாவும் கிருஷ்னருக்கு ஸ்னபனா அபிசேகமும் கிருஷ்ன பகவானுக்கு விசேட பூஜையை தொடர்ந்து குழந்தை கிருஷ்னரை தொட்டிலில் இட்டு தாலாட்டு பாடும் நிகழ்வும் இடம் பெற்றது.இதன் போது பக்தி பஜனை நிகழ்வுகளும் சமய சொற்பொழிவுகளும் இடம் பெற்றது.






 

Post a Comment

 
Top