இதன் போது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினரின் பஜனை மற்றும் பகவத்கீதை சொற்பொழிவு இடம்பெற்று.
இறுதியில் கிருஷ்ண பிரசாதம் வழங்கப்பட்டு நிகழ்வானது நிறைவெய்தியது.
இன் நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர் ஒருவர் கருத்து தெரிக்கையில் இது வரைக்கும் இப்பேர் பட்ட சொற்பொழிவுகளில் கலந்துகொண்டதில்லை ஆனால் இச் சொற்பொழிவு எனக்கு மட்டுமல்லாது பலதரப்பட்ட மக்களின் பலதரப்பட்ட குழப்பங்களையிம் விலக்கி அவர்களையும் கிருஷ்ண பக்தி நிலைக்கு கொண்டு சென்றுருக்கும் எனத்தெரிவித்தார்.
Post a Comment