0
இம்­முறை 2016 ஆம் ஆண்­டுக்­கான கல்விப் பொதுத்­    த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்­சைக்கு விண்­ணப்­பிப்­ப­தற்­கான கால ­எல்லை நீடிக்­கப்­பட்­டுள்­ளது.
நாட்டின் பல்­வேறு பகு­தி­களில் ஏற்­பட்ட அனர்த்­தங்கள் கார­ண­மா­கவே இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக, பரீட்­சைகள் ஆணை­யாளர் டப்­ளியூ.எம்.என்.ஜே.புஸ்­ப­கு­மார வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இதன்­படி, குறித்த கால எல்லை எதிர்­வரும் ஜூன் 10 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக அதில் குறிப்பிடப்பட் டுள்ளது.

Post a Comment

 
Top