0
நாட்டின் பல பாகங்களில் இன்றைய தினம் கடுமையான மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்போது மழையுடன் கடுமையான காற்றும் வீச கூடும் என வளிமண்டல திணைக்கள நிபுணர் நிமல் பண்டார ஏகநாயக தெரிவித்தார்.

Post a Comment

 
Top