0
'உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம்'  எனும் தொனிப்பொருளுக்கமைவாக மட்டக்களப்பில் மாபெரும் இரத்ததான முகாம் எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இவ் இரத்ததான முகாம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட வாழ்வின் எழுச்சி அலுவலர்கள் நலன்புரிச் சங்கம் நடாத்துகின்றது.

காலம் : 17.10.2016.திங்கட்கிழமை

இடம் : மாவட்டச் செயலகம், கச்சேரி, மட்டக்களப்பு.

நேரம் : காலை 9.00 மணி – பி.ப. 3.00 மணி வரை

சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தில்
எம்முடன் இணைந்து உயிர்காக்க உதவுங்கள்.

Post a Comment

 
Top