மாவேற்குடா பிள்ளையார் ஆலய தேர் உற்சவம் 1:14:00 PM 0 Slider, உள்நாட்டுச்செய்தி A+ A- Print Email மட்டக்களப்பு திருப்பழுகாமம் மாவேற்குடா பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ சிறப்பாக நடைபெற்றது.இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா வருகைதந்ததுடன் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
Post a Comment