இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் நாளை ஆரம்பம்! 10:58:00 PM 0 Slider, உள்நாட்டுச்செய்தி A+ A- Print Email நாட்டிலுள்ள அரசாங்க, அரச அங்கீகாரம் பெற்ற சகல தனியார் பாடசாலைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பிரிவேனாக்கள் யாவும் நாளை 25 ஆம் திகதி திங்கட்கிழமை இரண்டாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படவிருப்பதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
Post a Comment