0
ஏறாவூர் எல்லை நகர், செங்கலடி போன்ற பல கிராமங்களின் நீர் வடிந்தோடும் பிரதான கால்வாய் திருத்த வேலையை ஏறாவூர் நகரசபை செயலாளரின் கவனத்திற்கு கொண்டுசென்று நகரசபையுடன் இணைந்து கால்வாய் திருத்த வேலைகளை பா.உ வியாழேந்திரன் ஆரம்பித்து வைத்தார்.
இக் கால்வாய் முழுமையாக திருத்தப்படும் போது பல பகுதிகளை மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளத்திலிருந்து பாதுகாக்க முடியும். இவ் வேலை இன்னும் குறுகிய காலத்தினும் முடிவடைந்துவிடுமெனவும் ஏறாவூர் நகரசபை செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் தெரிவித்தார்.



Post a Comment

 
Top