இதன் காரணமாக மீடியாபாம், கந்தசாமிநகர்,
பாவற்குளம் படிவம்1, பாவற்குளம் படிவம்2, மெனிக்பாம், கிறிஸ்தவகுளம்
உள்ளிட்ட பகுதி மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாவற்குளம் திறக்கப்பட்டமையால் செட்டிகுளம்- பூவரசங்குளம் வீதி, செட்டிகுளம் - நெளுக்குளம் வீதி என்பன வெள்ள நீர் பாய்வதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
தொடர்ந்தும் மழை பெய்வதால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம் அதிகரித்துள்ளதுடன் மீள்குடியேறிய மக்கள் பலர் அவலங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதேவேளை, பாவற்குளம் திறக்கப்பட்டமையால் செட்டிகுளம்- பூவரசங்குளம் வீதி, செட்டிகுளம் - நெளுக்குளம் வீதி என்பன வெள்ள நீர் பாய்வதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
தொடர்ந்தும் மழை பெய்வதால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம் அதிகரித்துள்ளதுடன் மீள்குடியேறிய மக்கள் பலர் அவலங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
Post a Comment