மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேனின் பந்து
வீச்சு பாணி தொடர்பில் சந்தேகம் நிகழ்வதாக இலங்கை கிரிக்கட் சபை
தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான 3 வது ஓருநாள் போட்டியின் போது அவரது பந்து வீச்சு பாணி கவனிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சர்வதேச கிரிக்கட் சபைக்கு தெரியப்படுத்தியுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

Post a Comment