0
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புவிழா நேற்று கொழும்பு பி.எம்.ஐ.சி.எச் இல் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ள வருகை தரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்று அழைத்துச் செல்லப்படுகிறார். அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல, பிரதியமைச்சர் தயா கமகே, உபவேந்தர் எம்.எம்.எம்.நாஜிம் உட்பட அதிதிகள் அருகில் காணப்படுகின்றனர். 

Post a Comment

 
Top