0
இலங்கை சாரணர் இயக்கத்தின் த​லைமைச்செயலக கட்டடம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கொழும்பு சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தையில் திறந்து வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்
சாரணர் இயக்கத்தின் தந்தை பேடன் பவல்  உருவச்சிலைக்கு  மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

Post a Comment

 
Top