மட்டக்களப்பு மாவட்டத்தில் 2014மற்றும்2015ஆம் ஆண்டுகளில் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான மானிய உரக்காப்புறுதி திட்டத்தின் கீழ் காசோலை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் இந்த நிகழ்வு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ந.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 20561 விவசாயிகளுக்கு நிதி உதவி
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2014மற்றும்2015ஆம் ஆண்டுகளில் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான மானிய உரக்காப்புறுதி திட்டத்தின் கீழ் காசோலை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் இந்த நிகழ்வு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ந.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
Post a Comment