துவரம் பருப்பு - 1 கப்,
கடலைப்பருப்பு - 1/2 கப்,
உளுத்தம் பருப்பு - 1/2 கப்,
பச்சரிசி - 25 கிராம்,
முந்திரிப் பருப்பு - 20 கிராம்,
துருவிய தேங்காய் - 1/4 கப்,
காய்ந்த மிளகாய் - 4,
கறிவேப்பிலை - 1 கொத்து,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - பொரிப்பதற்கு,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.
எப்படிச் செய்வது?
3 பருப்புகள், அரிசி, முந்திரி, மிளகாய் இவற்றைக் கழுவி 2 மணி நேரம் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். ஊறியதும் நீரை வடித்து உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து வடையாகத் தட்டி எண்ணெயைக் காய வைத்து காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: வெங்காயத்துக்கு பதில் முந்திரி, தேங்காய்த்துருவல் சேர்க்கப்பட்டுள்ளது. பண்டிகைகளின் போது படைப்பதற்கு இது ஏற்றது.
கடலைப்பருப்பு - 1/2 கப்,
உளுத்தம் பருப்பு - 1/2 கப்,
பச்சரிசி - 25 கிராம்,
முந்திரிப் பருப்பு - 20 கிராம்,
துருவிய தேங்காய் - 1/4 கப்,
காய்ந்த மிளகாய் - 4,
கறிவேப்பிலை - 1 கொத்து,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - பொரிப்பதற்கு,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.
எப்படிச் செய்வது?
3 பருப்புகள், அரிசி, முந்திரி, மிளகாய் இவற்றைக் கழுவி 2 மணி நேரம் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். ஊறியதும் நீரை வடித்து உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து வடையாகத் தட்டி எண்ணெயைக் காய வைத்து காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: வெங்காயத்துக்கு பதில் முந்திரி, தேங்காய்த்துருவல் சேர்க்கப்பட்டுள்ளது. பண்டிகைகளின் போது படைப்பதற்கு இது ஏற்றது.

Post a Comment